Sunday, April 10, 2011

சிவ பூமி

தெய்வீகமான இடம்,

ஏகாந்தமான இடம்,

தன்னை தானறியும் இடம்,

உயிர்கள் மட்டும் வாழும் இடம்,

இது ஆத்மாக்களின் ஆலயம்

சக்தி மற்றும் சித்திகளின் இருப்பிடம்,

இது சிவன் குடியிருக்கும் திருத்தலம்

இது காளி அரசாட்சி புரியும் இடம்

இங்கு வந்து தெய்வீகத்தை உணராதவர் எவரும் இல்லை

இங்கு தெய்வத்தை நேரிலே கண்களால் காணமுடியும்

காளியின் அருள் பெற்றவரானால் பிறருக்குக் தெய்வத்தை காட்டவும் முடியும்.

இந்த சிவபூமியின் பெருமைகள் பற்றி அடுத்த உரையிலே தொடர்கிறேன்.

1 comment:

  1. நல்ல முயற்சி, பாராட்டத்தக்கது.
    அருமையான தொகுப்பு...

    ReplyDelete