Saturday, April 16, 2011

சுடுகாட்டு பூசையினால் ஆற்றல் பெற்றவர்கள்

ராமகிருஸ்ண பரம ஹம்சர் தன் வாழ்நாளிலே அதிகம் பூசைகள் செய்த இடம் இது தான்
அதனாலேயே அவர் காளியை நேரிலே கண்டார் விவேகானந்தருக்கும் காளியை காட்டினார்,

பாம்பன் சுவாமிகள், இவர் சுடுகாட்டில் நிலவரை தவம் மேற்கொண்டார், முருகனை நேரிலே கண்டு அவர் அருள்பெற்றவர்