Sunday, February 26, 2012

இந்துக்களின் புனிதத்தளம் காசி

இந்துக்களின் புனித பூமி வாரணாசி ( காசி மாநகரம் ) ஒரு மயான பூமி
இங்கே சுடுகாடுதான் முக்கிய வழிபாட்டு தலமாக விளங்குகிறது,

இங்கேதான் அரிசந்திரன் மயானம் காத்தது. இங்குள்ள மயானத்தில்தான் அரிசந்திரனுக்கு சிவபெருமான் உமையம்மையுடன் காட்சியளித்தார்.

இன்றும் காசிவிசுவநாதருக்கு அர்த்தசாம பூசைக்கு சுடுகாட்டில் இருந்து மயான சாம்பல் கொண்டுவரப்பட்டு பூசைகள் செய்யப்படுவது வழக்கமாகஉள்ளது,
மயான சாம்பல் கொண்டுவருவதற்கு என தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த விசயம் நம் மக்களுக்கு தெரிவதில்லை யாரேனும் காசி சென்றால் அவசியம் அங்குள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் இதுபற்றி கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்