ஆதியில் இறந்த நமது முன்னோர்களை வழிபடுவதே தமிழர்களின் வழிபாட்டு முறையாக இருந்தது,
ஆனால் பின்னாலில் இந்த முறை ஆரியர்களின் வழிபாட்டு முறையால் மக்களிடம் இருந்து ஒதுக்கப்பட்டது.
சுடுகாட்டிற்கு இந்துக்கள் செல்வது தடை செய்யப்பட்டது. யாராவது இறந்துவிட்டால் அந்த பிணத்தை
அடக்கம் செய்யச் செல்வதோடு சரி அதன் பிறகு அங்கு செல்வதே கிடையாது.
சுடுகாட்டிற்கு சென்று அங்கு உள்ள வழிபாட்டிற்குரிய அருவ,உருவ, அருவுருவங்களை வணங்கி
அவர்களது அருளைப் பெற்றால் நாம் சகல வளத்துடன் வாழலாம்.
நமது மூதாதையருக்கு தர்பணம் செய்தல் மிக அவசியமாகும்.
நமது மூதாதையரை வழிபட்டால் அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்.
பிறமதத்தவர் இதை தவறாது கடைபிடிப்பதாலேயே அவர்கள் வளமடைகிறார்கள்.
கிறித்துவர்கள் கல்லரைத் திருவிழா மூலம் இறந்த முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துகின்றனர்.
இஸ்லாமியர்கள் இறந்தவர்களை புதைத்து தர்க்கா வழிபாடுசெய்கின்றனர்
ஆனால் இந்துக்களாகிய நாம் ஒருவர் இறந்து விட்டால் அவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்வதோடு சரி
அதற்கு பிறகு அங்கு செல்வதுமில்லை அவர்களை பற்றி நினைப்பதும் இல்லை
அப்படி நாம் இருக்கக்கூடாது வருடத்திற்கொரு முறை சுடுகாட்டிற்கு சென்று முன்னோர்களை வழிபடுதல் வேண்டும்
இது நமது கடமை ஆகும்.
சுடுகாட்டில் எப்படி தெய்வீக ஆற்றல் கிடைக்கிறது என்பது பற்றி பிறகு விவரிப்போம்
ஆனால் பின்னாலில் இந்த முறை ஆரியர்களின் வழிபாட்டு முறையால் மக்களிடம் இருந்து ஒதுக்கப்பட்டது.
சுடுகாட்டிற்கு இந்துக்கள் செல்வது தடை செய்யப்பட்டது. யாராவது இறந்துவிட்டால் அந்த பிணத்தை
அடக்கம் செய்யச் செல்வதோடு சரி அதன் பிறகு அங்கு செல்வதே கிடையாது.
சுடுகாட்டிற்கு சென்று அங்கு உள்ள வழிபாட்டிற்குரிய அருவ,உருவ, அருவுருவங்களை வணங்கி
அவர்களது அருளைப் பெற்றால் நாம் சகல வளத்துடன் வாழலாம்.
நமது மூதாதையருக்கு தர்பணம் செய்தல் மிக அவசியமாகும்.
நமது மூதாதையரை வழிபட்டால் அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள்.
பிறமதத்தவர் இதை தவறாது கடைபிடிப்பதாலேயே அவர்கள் வளமடைகிறார்கள்.
கிறித்துவர்கள் கல்லரைத் திருவிழா மூலம் இறந்த முன்னோர்களுக்கு வழிபாடு நடத்துகின்றனர்.
இஸ்லாமியர்கள் இறந்தவர்களை புதைத்து தர்க்கா வழிபாடுசெய்கின்றனர்
ஆனால் இந்துக்களாகிய நாம் ஒருவர் இறந்து விட்டால் அவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்வதோடு சரி
அதற்கு பிறகு அங்கு செல்வதுமில்லை அவர்களை பற்றி நினைப்பதும் இல்லை
அப்படி நாம் இருக்கக்கூடாது வருடத்திற்கொரு முறை சுடுகாட்டிற்கு சென்று முன்னோர்களை வழிபடுதல் வேண்டும்
இது நமது கடமை ஆகும்.
சுடுகாட்டில் எப்படி தெய்வீக ஆற்றல் கிடைக்கிறது என்பது பற்றி பிறகு விவரிப்போம்